Chapter 132: புலவி நுணுக்கம்

திருக்குறள் 1315, புலவி நுணுக்கம்

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள்.

Transliteration

Immaip Pirappil Piriyalam Endrenaak
Kannirai Neerkon Tanal

English Translation

\"In this life we won't part\" I told Her eyes at once with tears were filled

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.

Couplet (G.U. Pope Translation)

'While here I live, I leave you not,' I said to calm her fearsShe cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears

Explanation

When I said I would never part from her in this life her eyes were filled with tears

Unlock the full app, every paper and an AI tutor.

Study, tests, all PYQ & current affairs · no auto-renew · starting at ₹199

See plans, from ₹199