Chapter 25: அருளுடைமை
திருக்குறள் 245, அருளுடைமை
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.
Transliteration
Allal Arulaalvaarkku Illai Valivazhangum
Mallanmaa Gnaalang Kari
English Translation
The wide wind-fed world witness bears: Men of mercy meet not sorrows
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
Couplet (G.U. Pope Translation)
The teeming earth's vast realm, round which the wild winds blow,Is witness, men of 'grace' no woeful want shall know
Explanation
This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kindhearted
Unlock the full app, every paper and an AI tutor.
Study, tests, all PYQ & current affairs · no auto-renew · starting at ₹199