Chapter 30: வாய்மை

திருக்குறள் 298, வாய்மை

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

Transliteration

Puraldhooimai Neeraan Amaiyum Akandhooimai
Vaaimaiyaal Kaanap Patum

English Translation

Water makes you pure outward Truth renders you pure inward

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

Couplet (G.U. Pope Translation)

Outward purity the water will bestow;Inward purity from truth alone will flow

Explanation

Purity of body is produced by water and purity of mind by truthfulness

Unlock the full app, every paper and an AI tutor.

Study, tests, all PYQ & current affairs · no auto-renew · starting at ₹199

See plans, from ₹199