Chapter 46: சிற்றினம் சேராமை

திருக்குறள் 456, சிற்றினம் சேராமை

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.

Transliteration

Manandhooyaark Kechchamnan Raakum Inandhooyaarkku
Illainan Raakaa Vinai

English Translation

Pure-hearted get good progeny Pure friendship acts with victory

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

Couplet (G.U. Pope Translation)

From true pure-minded men a virtuous race proceeds;To men of pure companionship belong no evil deeds

Explanation

To the pure-minded there will be a good posterity By those whose associates are pure, no deeds will be done that are not good

Unlock the full app, every paper and an AI tutor.

Study, tests, all PYQ & current affairs · no auto-renew · starting at ₹199

See plans, from ₹199