Chapter 61: மடியின்மை
திருக்குறள் 609, மடியின்மை
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
Transliteration
Kutiyaanmai Yulvandha Kutram Oruvan
Matiyaanmai Maatrak Ketum
English Translation
The blots on race and rule shall cease When one from sloth gets his release
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.
Couplet (G.U. Pope Translation)
Who changes slothful habits savesHimself from all that household rule depraves
Explanation
When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear
Unlock the full app, every paper and an AI tutor.
Study, tests, all PYQ & current affairs · no auto-renew · starting at ₹199