Chapter 118: கண்விதுப்பழிதல்
திருக்குறள் 1171, கண்விதுப்பழிதல்
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
Transliteration
Kandhaam Kaluzhva Thevankolo Thantaanoi
Thaamkaatta Yaamkan Tadhu
English Translation
The eye pointed him to me; why then They weep with malady and pine?
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
Couplet (G.U. Pope Translation)
They showed me him, and then my endless painI saw: why then should weeping eyes complain
Explanation
As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him)
Unlock the full app, every paper and an AI tutor.
Study, tests, all PYQ & current affairs · no auto-renew · starting at ₹199