Chapter 123: பொழுதுகண்டிரங்கல்

திருக்குறள் 1226, பொழுதுகண்டிரங்கல்

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்த திலேன்.

Transliteration

Maalainoi Seydhal Manandhaar Akalaadha
Kaalai Arindha Thilen

English Translation

Evening pangs I have not known When my lord nev'r left me alone

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

Couplet (G.U. Pope Translation)

The pangs that evening brings I never knew,Till he, my wedded spouse, from me withdrew

Explanation

Previous to my husband's departure, I know not the painful nature of evening

Unlock the full app, every paper and an AI tutor.

Study, tests, all PYQ & current affairs · no auto-renew · starting at ₹199

See plans, from ₹199