Chapter 125: நெஞ்சொடுகிளத்தல்

திருக்குறள் 1241, நெஞ்சொடுகிளத்தல்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்

எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

Transliteration

Ninaiththondru Sollaayo Nenje Enaiththondrum
Evvanoi Theerkkum Marundhu

English Translation

Think of, O heart, some remedy To cure this chronic malady

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?

Couplet (G.U. Pope Translation)

My heart, canst thou not thinking of some med'cine tell,Not any one, to drive away this grief incurable

Explanation

O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?

Unlock the full app, every paper and an AI tutor.

Study, tests, all PYQ & current affairs · no auto-renew · starting at ₹199

See plans, from ₹199