Chapter 13: அடக்கமுடைமை

திருக்குறள் 127, அடக்கமுடைமை

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

Transliteration

Yaakaavaa Raayinum Naakaakka Kaavaakkaal
Sokaappar Sollizhukkup Pattu

English Translation

Rein the tongue if nothing else Or slips of tongue bring all the woes

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

Couplet (G.U. Pope Translation)

Whate'er they fail to guard, o'er lips men guard should keep;If not, through fault of tongue, they bitter tears shall weep

Explanation

Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue

Unlock the full app, every paper and an AI tutor.

Study, tests, all PYQ & current affairs · no auto-renew · starting at ₹199

See plans, from ₹199