Chapter 16: பொறையுடைமை
திருக்குறள் 159, பொறையுடைமை
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
Transliteration
Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai
Innaachchol Norkir Pavar
English Translation
More than ascetics they are pure Who bitter tongues meekly endure
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
Couplet (G.U. Pope Translation)
They who transgressors' evil words endureWith patience, are as stern ascetics pure
Explanation
Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics
Unlock the full app, every paper and an AI tutor.
Study, tests, all PYQ & current affairs · no auto-renew · starting at ₹199