Chapter 23: ஈகை

திருக்குறள் 224, ஈகை

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகங் காணும் அளவு.

Transliteration

Innaadhu Irakkap Patudhal Irandhavar
Inmukang Kaanum Alavu

English Translation

The cry for alms is painful sight Until the giver sees him bright

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

Couplet (G.U. Pope Translation)

The suppliants' cry for aid yields scant delight,Until you see his face with grateful gladness bright

Explanation

To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance

Unlock the full app, every paper and an AI tutor.

Study, tests, all PYQ & current affairs · no auto-renew · starting at ₹199

See plans, from ₹199