Chapter 56: கொடுங்கோன்மை
திருக்குறள் 557, கொடுங்கோன்மை
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
Transliteration
Thuliyinmai Gnaalaththirku Etratre Vendhan
Aliyinmai Vaazhum Uyirkku
English Translation
Dry like the earth without rainfall Is graceless king to creatures all
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.
Couplet (G.U. Pope Translation)
As lack of rain to thirsty lands beneath,Is lack of grace in kings to all that breathe
Explanation
As is the world without rain, so live a people whose king is without kindness
Unlock the full app, every paper and an AI tutor.
Study, tests, all PYQ & current affairs · no auto-renew · starting at ₹199