Chapter 63: இடுக்கண் அழியாமை
திருக்குறள் 622, இடுக்கண் அழியாமை
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
Transliteration
Vellath Thanaiya Itumpai Arivutaiyaan
Ullaththin Ullak Ketum
English Translation
Deluging sorrows come to nought When wise men face them with firm thought
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
Couplet (G.U. Pope Translation)
Though sorrow, like a flood, comes rolling on,When wise men's mind regards it,- it is gone
Explanation
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow
Unlock the full app, every paper and an AI tutor.
Study, tests, all PYQ & current affairs · no auto-renew · starting at ₹199