Chapter 74: நாடு
திருக்குறள் 736, நாடு
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.
Transliteration
Ketariyaak Ketta Itaththum Valangundraa
Naatenpa Naattin Thalai
English Translation
The land of lands no ruin knows Even in grief its wealth yet grows
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.
Couplet (G.U. Pope Translation)
Chief of all lands is that, where nought disturbs its peace;Or, if invaders come, still yields its rich increase
Explanation
The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness
Unlock the full app, every paper and an AI tutor.
Study, tests, all PYQ & current affairs · no auto-renew · starting at ₹199